×

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்: முத்தரசன் பேச்சு

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் நீதிமன்றத்தை மீறி காவல்துறைக்கு அதிகாரம் சென்றுள்ளது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும். புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான திமுக வழக்கறிஞரணியின் உண்ணாவிரத போராட்டத்தில் முத்தரசன் பேசினார்.

The post புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்: முத்தரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,CHENNAI ,Communist Party of India ,State Secretary ,
× RELATED ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு...