20 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் எடுத்தது. ரிங்குசிங் 15 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37, ஷிவம்துபே 19 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். பின்னர் களம் இறங்கிய நேபாளம் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களே எடுத்தது. இதனால் 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய பவுலிங்கில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
The post டி.20 கிரிக்கெட் கால்இறுதியில் நேபாளத்திற்கு எதிராக இந்தியா அபார வெற்றி: ஜெய்ஸ்வால் அதிரடி சதம் appeared first on Dinakaran.