பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்!

சென்னை: பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலிவுறுத்தியுள்ளார்.

 

The post பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்! appeared first on Dinakaran.

Related Stories: