பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.7ம் தேதி முதல் தொடங்கும்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.7ம் தேதி முதல் தொடங்கும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.7ம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு செப்.26 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

The post பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.7ம் தேதி முதல் தொடங்கும்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: