கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன்: அன்வர் ராஜா பேட்டி!

சென்னை: கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன் என அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவில் காங்கிரஸை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன என்று கூறியுள்ளார். இபிஎஸ் முன்னிலையில் ஓராண்டுக்கு பின் அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா இணைந்துள்ளார்.

The post கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன்: அன்வர் ராஜா பேட்டி! appeared first on Dinakaran.

Related Stories: