தொடர் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,287 கன அடியாக அதிகரிப்பு..!!

ஈரோடு: தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,981 கன அடியில் இருந்து 5,287 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.87 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 8.93 டி.எம்.சி.யாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post தொடர் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,287 கன அடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: