திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இன்று மாநாடு நடைபெற உள்ளது

 

திருச்சி: திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இன்று மாநாடு நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனது அணியின் பலத்தை காட்ட பன்னீர்செல்வம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

The post திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இன்று மாநாடு நடைபெற உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: