பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திரா ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விபத்து பற்றிய விவரங்களை ரயில் வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்த மோடி, மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

The post பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: