தமிழகம் வணிக வளாகத்தில் நீர் எடுத்தவர் ஊரை விட்டு விலக்கிவைக்கப்பட்டதாக புகார்..!! Oct 17, 2023 விருதுநகர் ராஜபாலயம் கம்யூனிடி மால் கொட்டக்சியார் தின மலர் விருதுநகர்: ராஜபாளையம் சமுதாய வணிக வளாகத்தில் நீர் எடுத்தவர் ஊரை விட்டு விலக்கிவைக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். The post வணிக வளாகத்தில் நீர் எடுத்தவர் ஊரை விட்டு விலக்கிவைக்கப்பட்டதாக புகார்..!! appeared first on Dinakaran.
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்
திருவண்ணாமலையில் 2வது நாளாக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தரிசனத்திற்காக 5 மணிநேரம் காத்திருப்பு
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்கின்றனர்!!
சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக ரூ.1000 அபராதம் விதித்தது போலீஸ்!!
முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது : சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!!
முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்