கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் காயம்..!!

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே தொட்டிநாயக்கன் பகுதியில் யானை தாக்கி பத்மா என்பவர் காயமடைந்தார். இரவில் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்தபோது யானை தாக்கியதில் காயமடைந்த பத்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் காயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: