குற்றம் கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகள் பறிமுதல்!! Oct 27, 2023 கோயம்புத்தூர் கேரளா கினத்துக்கடவு தின மலர் கோவை: கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகளை பறிமுதல் செய்து சுரங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் 3 லாரிகளும், மதுக்கரையில் 3 லாரிகளும், வாளையாறில் 2 லாரிகளும் பறிமுதல் செய்துள்ளனர். The post கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.
சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை
புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது
நாடு முழுவதும் அமலான புதிய சட்டப்பிரிவின்படி சென்னையில் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் முதல் வழக்கு: வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது