சென்னை: கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமின்றி களிமண், வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
The post கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.