மேலும் 4 பேர் காயமடைந்தனர். இரண்டாவது புயலானது யான்செங் நகரை தாக்கியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். புயல் காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. மேலும் பல இடங்களில் மழை, புயலால் சாலைகள் சேதமடைந்தன. புயல் தாக்கிய போது கார் காற்றில் பறந்து சென்று விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
The post சீனாவில் புயல் தாக்கி 10 பேர் பலி appeared first on Dinakaran.