இதனை தொடந்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்றுமுன்தினம் குழந்தை சோர்வாக இருந்துள்ளது. பின்னர், அன்றிரவே, அம்பத்தூரில் உள்ள ஸ்டெட்போர்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post காய்ச்சலுக்கு குழந்தை பலி appeared first on Dinakaran.