நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு, நிவாரப்பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு, நிவாரப்பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
அளித்துள்ளார். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்துள்ளார்.

The post நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு, நிவாரப்பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: