வேறுயாரும் மனு தாக்கல் செய்யாததால் ராமன்சிங் புதிய சபாநாயகராவது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமன்சிங், “சட்டப்பேரவையில் அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்வதே என் நோக்கம். எனக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினருக்கு என் நன்றி” என்று கூறினார்.
The post சட்டீஸ்கர் சபாநாயகர் தேர்தல் ராமன்சிங் மனுதாக்கல் appeared first on Dinakaran.