சென்னை மாவட்ட ஆட்சியர் அருணாவை நீலகிரிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அருணாவை நீலகிரிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகடே நியமிக்கப்பட்டுள்ளார்.

 

The post சென்னை மாவட்ட ஆட்சியர் அருணாவை நீலகிரிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: