சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டிருப்பது அம்பலம்

சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டிருப்பது அம்பலம் ஆகியுள்ளது. துணைவேந்தர் கௌரி மீதான ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதியை கடந்த மார்ச் மாதமே தமிழ்நாடு அரசு கோரியது. தமிழ்நாடு அரசு அனுமதி கோரி 5 மாதங்கள் ஆகியும் கௌரி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை என தெரிவித்துள்ளனர்.

The post சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டிருப்பது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: