சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இளைஞர் கன்னத்தில் அறைந்த ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இளைஞர் கன்னத்தில் அறைந்த ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் அக்ஷயா, ஹரிஜான் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இளைஞர் கன்னத்தில் அறைந்த ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: