சென்னை: சென்னையில் 2 நாட்களில் சாலையில் திரிந்த 23 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,859 மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
The post சென்னையில் 2 நாட்களில் சாலையில் திரிந்த 23 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு..!! appeared first on Dinakaran.