சென்னை பாரிமுனையில் ரெப்கோ வங்கி கலெக்சன் ஏஜென்டை இரும்பு ராடால் தாக்கி கொள்ளையடிக்க முயற்சி செய்த ரவுடி கைது..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் ரெப்கோ வங்கி கலெக்சன் ஏஜென்டை இரும்பு ராடால் தாக்கி கொள்ளையடிக்க முயற்சி செய்த ரவுடி கைது செய்யப்பட்டார். கொள்ளை முயற்சி தொடர்பாக காசிமேட்டைச் சேர்ந்த ரவுடி விமல்குமார் கைது செய்யப்பட்டார். திருட்டு பைக், கத்தி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னை பாரிமுனையில் ரெப்கோ வங்கி கலெக்சன் ஏஜென்டை இரும்பு ராடால் தாக்கி கொள்ளையடிக்க முயற்சி செய்த ரவுடி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: