ஒன்றிய மற்றும் மாநில அரசு கட்டிடங்களான சென்னை துறைமுகம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகிய இடங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு கமாண்டோ படையின் பயிற்சிக்கான முன்னுரிமை அளிக்கின்றனர். அதுமட்டுமின்றி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலும் முதன்மையான இலக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய மெட்ரோ நிலையம் மட்டுமே போக்குவரத்துக்கான ஒரே மையமாகவும் அந்த பட்டியலில் உள்ளது. மாநில அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில் இங்கு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
The post சென்னையில் 12 இடங்களில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: தேசிய பாதுகாப்பு படையினர் பங்கேற்பு appeared first on Dinakaran.