செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பியோட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடும் போது தடுக்க முயன்ற ஆசிரியர்கள் இருவரை கல்லால் தாக்கி விட்டு தப்பியோட்டம். தப்பியோடிய சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: