நேற்று அவர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செங்கல்பட்டில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 10 பவுன் திருட்டு appeared first on Dinakaran.