முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சி கழக முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் கடந்த செப்.9-ம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

The post முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: