சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் திடீரென்று ஒத்திவைப்பு..!!

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது. சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. மேயர் பதவிக்கு ஆம் ஆத்மியும், 2 துணை மேயர் பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் திடீரென்று ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: