- தமிழ்நாடு
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தென்காசி
- நெல்லை
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சி
- ஈரோடு
- விருதுநகர்
- குமாரி
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ஈரோடு, விருதுநகர், குமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
