×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Centre ,Tenkasi ,Nella ,Kanyakumari ,Virudhunagar ,Theni ,Ramanathapuram ,Thoothukudi ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...