- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- தென்காசி
- நெல்லா
- கன்னியாகுமாரி
- விருதுநகர்
- பிறகு நான்
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
