சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது: வைரமுத்து ட்வீட்

சென்னை: சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு இழிவு, பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது என நாங்குநேரி சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில், முன்னவர் பட்ட பாடுகளைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள் அல்லது மதம் மாறுவதுபோல் சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள் என கூறியுள்ளார்.

The post சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது: வைரமுத்து ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: