பாடலிபுத்ராவின் தற்போதைய எம்பியான ராம்கிருபாலை எதிர்த்து அவர் களம் இறங்கியுள்ளார். சரண் தொகுதியில் லாலுவின் இன்னொரு மகளான ரோகினி ஆச்சார்யா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் லாலு பிரசாத் பல முறை போட்டியிட்டு வென்றுள்ளார். ஆர்ஜேடி கட்சி தன்னுடைய ஒதுக்கீட்டில் கிடைத்துள்ள 26 தொகுதிகளில் 3 தொகுதியை விஐபி கட்சிக்கு விட்டு கொடுத்துள்ளது. சிவான் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
The post 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட் appeared first on Dinakaran.