பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

பாட்னா: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3பேர் உயிரிழந்தனர். சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன 18 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: