×

பார்லி மோர் கஞ்சி

தேவையானவை:

பார்லி – 1/2 கிலோ,
பயத்தம் பருப்பு – 100 கிராம்,
பொன்நிறமாய் வறுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மோர் – 1 டம்ளர்,
உப்பு – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

1 டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் பார்லி பவுடர் சேர்த்து கரைத்து நன்கு கொதிக்க வைத்து கஞ்சி ஆனவுடன் அதில் உப்பு, மோர் சேர்த்து கரைத்து பருகவும். இது கர்ப்பிணி பெண்களுக்கும், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கும் நல்லது.

 

 

The post பார்லி மோர் கஞ்சி appeared first on Dinakaran.

Tags : Barley ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!