தமிழகம் பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!! Apr 15, 2025 லஞ்சம் பாகலூர் கிருஷ்ணகிரி லியோ ஆண்டோனி லஞ்சம் லியோ ஆண்டனி தின மலர் கிருஷ்ணகிரி: பாகலூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.1.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். The post பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
அம்பேத்கரின் கனவை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது: லண்டன் நினைவு இல்லத்தில் அமைச்சர் நாசர் பெருமிதம்
தமிழகத்தில் மெரினா உட்பட 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் ரூ.18 கோடியில் பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி : உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இடம்பெறுகிறது
அதிமுக முன்னாள் அமைச்சர் சொத்துகுவிப்பு வழக்கு 52 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்ய விஜிலென்ஸ் முடிவு: வங்கி லாக்கர்களில் கணக்கில் வராத தங்கம், வெள்ளி குவியல்; பினாமி பெயரில் சொத்துகள்?
கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 22 பேர் கல்வி சுற்றுலா ஜெர்மனி பயணம்: பள்ளிக் கல்வித்துறை தகவல்
சங்ககிரி அருகே பரபரப்பு மூதாட்டியை கொன்று நகை பறித்த கொள்ளையனை சுட்டு பிடித்த போலீஸ்: எஸ்ஐ, காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி
கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த தங்கம், டிரோன், கடிகாரம் உள்பட ரூ.1.3 கோடி பொருட்கள் பறிமுதல்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை தகவல்
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நள்ளிரவுடன் முடிந்தது: லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பம்: ஜூலை 12ல் எழுத்துத்தேர்வு நடக்கிறது
பஞ்சாயத்து பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
ஆட்சியில் இருந்தபோது கையெழுத்து போட்டு விட்டு சொத்துவரி உயர்வு பற்றி பேச அதிமுகவுக்கு அருகதையில்லை: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்
மண் சரிவு, வெடி விபத்தை தடுக்க தமிழக குவாரிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்ய வேண்டும்: புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் உத்தரவு