அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும் மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும் மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி, மதத்தை புகுத்த வேண்டாம் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும் மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: