தமிழகம் ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை..!! Oct 26, 2023 சவரன் ஆவடி சென்னை முரளிதரன் தின மலர் சென்னை: ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் முரளிதரன் வீட்டில் 70 சவரன் நகை, ரூ.1.5லட்சம் திருடப்பட்டுள்ளது. முரளிதரன் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். The post ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை..!! appeared first on Dinakaran.
குமரி கடலின் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை ரத்து: கடல் நீர்மட்டம் சீராவுடன் சுற்றுலா படகு சேவை தொடரும்
கூடலூரில் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு குறைதீர் கூட்டத்தில் பட்டா: முதலமைச்சருக்கு சேரம்பாடி கிராம மக்கள் நன்றி
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது போலீஸ் தடியடி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
திருச்செந்தூர் கடலில் பக்தை தவறவிட்ட 5 பவுன் தங்கச்சங்கிலி: 5 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்ட கடலோர பாதுகாப்புக்குழு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதியரசர் சந்துருவின் அறிக்கையை கிழித்த பாஜ கவுன்சிலர்: சஸ்பெண்ட் செய்ய திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்.. அதிமுக, பாஜக அரசியல் செய்கின்றன: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம்..!!