அப்போது அவர் பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ஆட்டோ கட்டணம் குறித்த பரிந்துரைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுத்து 12 வாரத்திற்குள் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். மேலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post தமிழ்நாட்டில் 12 வாரத்தில் ஆட்டோ கட்டணம் மாற்றம் appeared first on Dinakaran.