காஞ்சிபுரம்: மாகரல் பகுதிக்கு செல்லும் அரசுப் பேருந்தின் படியில் தொங்கி பயணித்த பள்ளி மாணவனை, நடத்துனர் மேலே ஏறி வரச் சொன்னதால், கீழே இறங்கி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி விட்டு தப்பி ஓடினார். பேருந்து நடத்துனர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.