ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய கோரி நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் தரப்பு ஐகோர்ட்டில் மனுதாக்கல்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய கோரி நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் தரப்பு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர்10ம் தேதி நாடு திரும்ப உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆருத்ரா மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆர்.கே.சுரேஷுக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியது.

The post ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய கோரி நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் தரப்பு ஐகோர்ட்டில் மனுதாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: