பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிவிடுகையில், அரியானாவில் வேலைவாய்ப்பு பிரச்னை, ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றினால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாட்டிலேயே அரியானாவில் தான் வேலை வாய்ப்பு பிரச்னை அதிகமாக உள்ளது.வரும் தேர்தலில் அதற்கான விலையை பாஜ கொடுக்க நேரிடும். அரியானாவில் காங்கிரசுக்கு ஆதரவாக அலை வீசுகிறது. இந்த தேர்தலில் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும் என குறிப்பிட்டுள்ளார்.
The post அரியானாவில் காங்கிரஸ் அலை: பிரியங்கா பேச்சு appeared first on Dinakaran.