வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வனத்துறை அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே முதன்மை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற எல்.நாதனும் மேல்முறையீடு செய்தார். நாதளின் மேல்முறையீட்டு மனு நீதிபதி கே.விஸ்வநாதன் அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது

The post வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: