சென்னையில் அமைந்தகரை, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மிதமான மழை பெய்ய தொடங்கியது

சென்னை: சென்னையில் அமைந்தகரை, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மிதமான மழை பெய்ய தொடங்கியது. கோயம்பேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் அமைந்தகரை, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மிதமான மழை பெய்ய தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: