அண்ணாமலை நாளை மாலை கோர்ட்டில் ஆஜராகிறார்

சென்னை: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை14ல் ஆஜரான நிலையில் நாளை மாலை மீண்டும் ஆஜராகிறார். அண்ணாமலை அவதூறு பரப்புவதாக கூறி டி.ஆர்.பாலு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

The post அண்ணாமலை நாளை மாலை கோர்ட்டில் ஆஜராகிறார் appeared first on Dinakaran.

Related Stories: