அண்ணாமலை எந்த அடிப்படையில் பட்டியலை வெளியிட்டார்?: கே.பி.முனுசாமி கேள்வி

சென்னை: நேற்று வெளியிட்ட பட்டியலை மாநில தலைவர் என்ற அடிப்படையில் வெளியிட்டாரா? அல்லது தனிநபராக வெளியிட்டாரா? என்று கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற பட்டியலை பாஜக வெளியிடுமா என்றும் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். அண்ணாமலை எந்த அடிப்படையில் பட்டியலை வெளியிட்டார் என்று கூறினால் அதற்கு தகுந்தது போல் அதிமுக பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அண்ணாமலை எந்த அடிப்படையில் பட்டியலை வெளியிட்டார்?: கே.பி.முனுசாமி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: