தமிழகம் அண்ணாமலை தனது திறமையை நிதிபெறுதில் காட்டட்டும்: ஆர்.பி.உதயகுமார் Aug 23, 2024 அண்ணாமலை ஆர்.பி. உதயகுமார் சென்னை பாஜக முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜனாதிபதி யூனியன் அரசு சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது திறமையை ஒன்றிய அரசிடம் நிதி பெறுவதில் காட்டட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பேச்சு வெட்டிப்பேச்சு, வீண் பேச்சு, ஒரு பிரயோஜனமும் இல்லை என ஆவர் கூறினார். The post அண்ணாமலை தனது திறமையை நிதிபெறுதில் காட்டட்டும்: ஆர்.பி.உதயகுமார் appeared first on Dinakaran.
மது ஒழிப்பு மாநாடு ராமதாசுடன் கசப்பான அனுபவம் இருப்பதால் அழைக்கவில்லை: விசிக துணை பொதுச்செயலாளர் விலக்கம்
பெரியார் சமூக நீதிக்கான அடையாள சின்னம் கலைஞர் இருந்திருந்தால் வன்னியர் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்: அன்புமணி பேட்டி
கட்சியில் அதிகார பகிர்வு வழங்காவிட்டால் கூண்டோடு விலகுவோம் சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் போர்க்கொடி
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை
குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி
மன்னிப்பு கேட்டபோது நிர்மலா கல்லைப்போல இருந்தார் கோவை சம்பவம் இந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிரான விஷயமாக மாறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
வங்கிக்கடனை கட்ட முடியாததால் விரக்தி மனைவி, மகன், மகள்களுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை முயற்சி: திருமங்கலத்தில் பரபரப்பு