அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு டிச.21ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு டிச.21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு டிச.21ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: