குற்றம் ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேர் கைது Nov 20, 2023 தமிழர்கள் ஆந்திரப் பிரதேசம் ஆந்திரா லாரி தின மலர் ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேரை போலிசார் கைது செய்தனர். லாரி, காரில் கடத்திச் செல்லபட்ட 15 செம்மரக் கட்டைகளை திருப்பதி போலீசார் பறிமுதல் செய்தனர். The post ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேர் கைது appeared first on Dinakaran.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்