ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேர் கைது

ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேரை போலிசார் கைது செய்தனர். லாரி, காரில் கடத்திச் செல்லபட்ட 15 செம்மரக் கட்டைகளை திருப்பதி போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: