உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சென்னை வந்தது. அக்.8-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சென்னை வந்து சேர்ந்தது.

The post உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: