தமிழகம் அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர்திறப்பு..!! Jan 09, 2024 அமராவதி அணை திருப்பூர் உடுமலை அம்ராவதி அணை கரூர் திருப்பூர்: உடுமலை அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர்திறப்பு..!! appeared first on Dinakaran.
சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வங்கக்கடலில் உருவாகிறது ‘ரீமால்’ புயல்: காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
மாணவி ஷரினாகிறிஸ்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்