உடனே நிருபர்கள், ‘‘அதிமுகவில் உள்கட்சி விவகாரங்கள் தலை தூக்கி இருக்கிறதே?’’ என்றதற்கு, செல்லூர் ராஜூ, ‘‘ஒரு தூக்கலும் தூக்கல.. உறுதியாக, இறுதியாக சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. 2 அணிகளாக அதிமுக இருந்தபோது சின்னம் முடக்கப்பட்டது. சின்னத்தை முடக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார்’ என்றார்.
The post அதிமுகவுல நடக்கிறது அண்ணன், தம்பி சண்டை: செல்லூர் ராஜூ சப்பைக்கட்டு appeared first on Dinakaran.