விழுப்புரம்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி முரளி தான் வகித்து வந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முரளி தனது ராஜினாமா கடிதத்தை விழுப்புரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளரிடம் வழங்கினார்.
The post அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி வகித்து வந்த கூட்டுறவு வங்கி தலைவர் பதவி ராஜினாமா..!! appeared first on Dinakaran.